Thursday, December 24, 2009

நானே நானா?

நிலையில்லாப் பார்வை
மோனமும் இல்லை
மெளனமும் இல்லை

நிற்பதும் நடப்பதும்
பார்ப்பதும் உண்பதும்
நானே நானே

ஆனாலும்
நானல்ல அது நானல்ல
புரிந்ததும் புரியாததும்
ஒன்றே

No comments:

Post a Comment