Thursday, December 24, 2009

யாரும் யாருடனும் இல்லை
யாரும் யாருடனும் உண்டு
உன்மையும் மாயையும் ஒன்று
இரண்டுக்கும் நடுவில்
இல்லதது இருப்பதுபோல்
வேதனைகளும் வருத்தங்களும் எதற்கு
....... புன்னகையும்கூட

No comments:

Post a Comment