ஜெயமோகன்......... ”வெண்முரசு”.....’முதற்கனல்’
பாரதப் பன்பாட்டின் ஒட்டுமொத்த மொழிப்பதிவு மகாபாரதம்
”ஐந்தாம் வேதம்” ஆக சொல்லப்படுகிறது.
இன்றைய சூழழுக்கேற்ப.....மகாபாரதத்தின் மறு ஆக்கமாக...
ஜெயமோகனின் எழுத்து வண்ணத்தில்., நாவல் வடிவில்., ”வெண்முரசு” ஆக மலரப் போகும் பாரதக் கதையின் முதல் நாவல்”முதற்கனல்”
வடிவத்திலும்., தரிசனத்திலும் ....தன்னளவிலும் முழுமையான படைப்பு...
மகாபாரதத்தின் மாபெரும் கதை மாந்தர்களை நுணுகி ஆராய்ந்து .,
அதிகம் பேசப்படாத சிறிய கதை மாந்தர்களை விரிவாக்கம் செய்து.,
உணர்ச்சிகளையும்.,தத்துவங்களையும்., தரிசணங்களையும் மலரச் செய்கின்றது.....!
இன்றைய நவீன இலக்கியமாக ..,
புராணத்தை ஆக்கும்
புனைவுச் செயல்பாடு............
ஜெயமோகனின்”வெண்முரசு”.......
’முதற்கனல்’


No comments:
Post a Comment