சே.பா.நரசிம்மலுனாயுடு நினைவு உயர் நிலைப்பள்ளி.
அன்றைய கோவை நகரில் குறிப்பிடப்பட்ட த்னியார் பள்ளிக்கூடம்
இன்று..........
'
" CAR PARKING AVAILABLE"
வருத்தங்களும்,புன்னகைகளும்...சரி
சாயங்கால மேகத்தின் வர்ண்ணஜாலங்கள்
இருள் எனபதில் என்ன இருக்கிறதோ
வெளிச்சத்திலும் அதுவே இருக்கிறது
இருந்தது உண்மை;இருப்பதும் உண்மை
இல்லாமல் போனதும் உண்மை
கடந்து செல்லும் காலங்கள் புன்னகைத்தன..
பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்
மெல்லப் போனதுவே.........!
No comments:
Post a Comment