Saturday, March 3, 2012

கலைந்து போன நிஜங்கள்

S.P.NRASHIMMALUNAIDU MEMORIAL HIGH SCHOOL.
சே.பா.நரசிம்மலுனாயுடு நினைவு உயர் நிலைப்பள்ளி.

அன்றைய கோவை நகரில் குறிப்பிடப்பட்ட த்னியார் பள்ளிக்கூடம்
இன்று..........
'
" CAR PARKING AVAILABLE"

வருத்தங்களும்,புன்னகைகளும்...சரி
சமமாக..

சாயங்கால மேகத்தின் வர்ண்ணஜாலங்கள்

இருள் எனபதில் என்ன இருக்கிறதோ

வெளிச்சத்திலும் அதுவே இருக்கிறது

இருந்தது உண்மை;இருப்பதும் உண்மை

இல்லாமல் போனதும் உண்மை

கடந்து செல்லும் காலங்கள் புன்னகைத்தன..

பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்
மெல்லப் போனதுவே.........!

No comments:

Post a Comment