Saturday, March 3, 2012

புன்னகைக்க சொல்லிக் கொடுத்தது யார்....

திரைகளுக்கு உள்ளிருந்து புன்னகைக்க....
திரைகளுக்கு வெளியே வெளிச்சம்........

இருட்டில் விளக்கின் ஒளி..
வேம்பின் வாசம்........
ஆலமரத்தின் பிரமிப்பு..
இசையின் மெளனம்.....
வாசம் தரும் பூக்கள்..
இருகிப்போன மென்மை...


கல்லுக்கு கீழும் பூக்கும் பூக்கள்

No comments:

Post a Comment