திரைகளுக்கு உள்ளிருந்து புன்னகைக்க....
திரைகளுக்கு வெளியே வெளிச்சம்........
இருட்டில் விளக்கின் ஒளி..
வேம்பின் வாசம்........
ஆலமரத்தின் பிரமிப்பு..
இசையின் மெளனம்.....
வாசம் தரும் பூக்கள்..
இருகிப்போன மென்மை...
கல்லுக்கு கீழும் பூக்கும் பூக்கள்
No comments:
Post a Comment