மனதின் வேதனைகள்
தள்ளி நின்று பார்க்க
வலி வலிதான்
என் சுவாசம் உள்ளவரை
புன்னகைப்பேன் எப்போதும்
விட்டு விடுதலை யாக முடியாத போது
கரைந்து போதல் எங்கணம்.
வேடிகை பார்
விலங்குகளை பூட்டிக்கொள்
சுமைகளை தூக்காதே
இறையருளை காண்
அவன் புன்னகைக்க மாட்டான்
நீ சிரி
சத்தம் போட்டு சிரி
வேஷங்களை களை
கண்ணீர் விடாதே
ஒட்டகச் சிவிங்கி
ஓடு...., ஓடாதே....!
பிணம் தூக்கிப்பார்
பணத்தின் அருமை தெரியும்
நீ யாரோ.... நான் யாரோ......!
ஓம் நமசிவாய
No comments:
Post a Comment